இந்தக் கதை எல்லா வயதினருக்குமானது,பிரச்சனையை நெருக்கமாக அணுகவும்,அப்பிரச்சனை ஏன் இருக்கிறது என்பதை அறியவும் இக்கதை ஊக்குவிக்கிறது,ஏனெனில் இப்பிரச்சனையில் அற்புதமான சில விஷயங்களை நீங்கள் கண்டறியலாம்.பிரச்சனைகள் ,நமக்கே சவால் விடும்,வடிவமைக்கும் மற்றும் நாம் உண்மையில் எப்படி வலுவாக,தைரியமாக இருக்கிறோம் என்ற திறனைக் கண்டறிய உதவும்.நாம் பிரச்சனைகளை எப்போதும் விரும்புவதில்லை என்றாலும் அவை நமக்கு எதிர்பாராத பரிசுகளைப் பெற்று தரும்.ஏனவே,உங்கள் பிரச்சனைகளுடன் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் ?
Subject:
English
Term: Term 1
- Log in or register to post comments